Saturday, July 18, 2009

வாரிசு வேலை

நானும் எனது நண்பன் மதனகோபால் இருவரும் வாரிசு வேலைக்காக அலைந்து கொண்டு தன் இருக்கிறோம்.

எனது தந்தை பி எஸ் என் எல் வேலை பார்த்து வந்தார், மதன் தந்தை ஆசிரியராக பணியாற்றி vanthar

இந்த வாரிசு வேலை என்பது ஒரு சாதரணமான விஷயம் என்று நினைத்தான் மதன் ஆனால் அவனோ பத்து வருடங்களாக அலை மோதுகிறான்.

இதை நான் ஏன் எனது பிளாக் கில் வெளியிட வேண்டும்! நண்பர்கள் மூலம் எதாவது லிங்க் கிடைக்கும் என்றுதான்.

மதன் தனது அனைத்து சான்றிதல்களையும் அரசாங்கத்திற்கு கொடுத்து விட்டான். இப்போது அவனால் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் இருக்கிறான்.

நண்பர்கள் அனைவரும் இதன் மூலம் உஷாராக இருக்க இதன் மூலம் அறிவுருதபடுகிரர்கள். மதனுக்கு நடந்த இந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்காமல் இருக்க மதனுக்கு seekiramaka வேலை kidaikuma .........!

மீண்டும் santhipom.





No comments:

Post a Comment